top of page

Hint for Bible Test

Given below are the hints for Bible test:

சி. எஸ். ஐ. தூய மாற்கு ஆலயம், மீஞ்சூர்.

வேதாகமத் தேர்வு – 2017 – குறிப்புகள்

நெகேமியா

அதி – 1

  1. அகலியாவின் குமாரன் – நெகேமியா.

  2. சம்பவம்:

  • வருடம் - 20ஆம் வருடம்.

  • மாதம் - கிஸ்லேயு மாதம்.

  • இடம் - ஆசான் அரமனை.

  1. யுதாவில் இருந்து வந்தவர்கள்:

  • நெகேமியாவின் சகோதரன் - ஆனானி.

  • வேறு சில மனிதர்கள்.

  1. நெகேமியா விசாரித்தது:

  • யூதரின் செய்தி.

  • எருசலேமின் செய்தி(சிறையிருப்பில் இருந்து தப்பினவர்கள்).

  1. மகா தீங்கு, நிந்தை அனுபவித்தவர்கள் – சிறையிருப்பில் மீந்திருப்பவர்கள்.

  2. அலங்கம் இடிக்கபட்ட இடம் – எருசலேம்.

  3. அக்கினியால் சுட்ட்டெரிக்கபட்டது – எருசலேம் வாசல்.

  4. நெகேமியா மன்றாடியது – பரலோகத்தின் தேவனிடம்.

  5. மனப்பாட வசனம்: 1:5 (2 கேள்விகள் கேட்கப்படும்).

  6. தேவனுடைய அடியார் – இஸ்ரவேல் புத்திரர்.

  7. ஜெபத்தை கேட்பதற்கு:

  • தேவனுடைய செவி(கேட்க).

  • கண்கள் திறந்த்தும் இருக்கவேண்டும்.

  1. தேவனுடைய தாசன் – மோசே.

கைக்கொள்ளாமல் போனவைகள்:

  • கற்பனைகள்

  • கட்டளைகள்

  • நியாயங்கள்

  1. கட்டளைகள் மீறினால்:

  • சிதறடிப்பேன்.

கைக்கொண்டால்:

  • ஸ்தலத்திற்கு கொண்டு வருவேன்.

  1. தேவன் நினைக்க வேண்டியது!

மோசேக்கு கட்டளையிட்ட வார்த்தை

  1. மகா வல்லமையினாலும், பலத்த கரத்தினாலும் மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்:

  • அடியார், ஜனங்கள்.

  1. தேவனுடைய நாமத்திற்கு பயப்பட வேண்டும் – விரும்புபவர் – நெகேமியா.

  2. இராஜாவுக்கு முன்பாக இரக்கம் – பிராத்தனை.

  3. இராஜாவின் பானபாத்திரன் – நெகேமியா.

குறிப்பு: முதல் அதிகாரத்தில் 8 கேள்விகள் கேட்கப்படும்.

நெகேமியா புத்தகத்தை எழுதி, “ஜெப வீரன்” என்று பெயர் பெற்ற நெகேமியா யாருடைய குமாரன்?

______________

Follow

  • Facebook
  • YouTube

Contact

Address

Opp. to New Bus Stand, Minjur, Thiruvallur Dist., Tamil Nadu, India - 601203.

©2017 by CSI St Mark's Church, Minjur. Proudly created with Wix.com

bottom of page